Pages

குறள்

Tuesday, 21 September 2010

விடியலை நோக்கி

இரயிலுக்காக காத்திருந்து காத்திருந்து காத்து வாங்கின நேரத்திலே 
இந்த படம் எடுக்கப்படவில்லை .சென்னை  நோக்கி வேகமாய் சென்ற கே கே எக்ஸ்பிரஸ்லேருந்து படமாக்கப்பட்டது. சென்னைக்கு அருகாமையில் காலை நேரம் ஆனதால் ரயில்வே ஸ்டேஷன் கூட  காத்து வாங்கி கொண்டுதான் இருந்தது. 

2 comments:

jacobanto said...

Kalakureengappa

Unknown said...

ஹி ஹி தேங்க்ஸ்

Post a Comment