Pages

குறள்

Tuesday 21 September, 2010

மணக்குடி பனோரமா


குமரியில் கடற்கரை ஓரமாக அமைந்துள்ளது மணக்குடி என்னும் மீனவ கிராமம். சுனாமியில் பதம் பார்க்கப்பட்ட கிராமங்களில் இதுவும்  ஓன்று.
சுனாமியால் தூக்கிகொண்டு செல்லப்பட்ட பாலம் கொஞ்சம் தள்ளி கிடப்பதை பார்க்கலாம் .அவசரத்திற்காக போடப்பட்ட இந்த இரும்புபாலத்திலிருந்து பனோரமா படத்தை கிளிக் செய்தேன். பொதுவாக பனோரமா  இப்போதெல்லாம் ரொம்ப ஈசி. காரணம் காமேரக்களில் அதன்  வசதி  இருப்பதால். 94 களில் நெகடிவ் கேமரா கொண்டு இது போன்ற படம் எடுத்து மாக்சி படம் போட்டு அடுக்கி ஒட்டி  பார்த்த அனுபவம் மறந்துவிடாது.  இந்த  படத்தில் ஒரூ  விசேஷம் என்னவென்றல் 29 படங்களை வெர்டிகளாக எடுத்து joint செய்து  பார்த்தேன் . ஓகே ஆஹிடிச்சு. சாதரணமாக பனோரமா  படத்திற்கு(அதாவது ஒரு முளுசுற்றளவிற்கு)  11 அல்லது 12 படங்கள் போதுமானது.  

4 comments:

ராமலக்ஷ்மி said...

29 படங்களா?! அருமையான ரிசல்ட். நன்றாக வந்துள்ளது. என்ன அழகான இடம். சுனாமியில் தாக்கப்பட்டது சோகம்.

Unknown said...

நன்றி மேடம்.

jacobanto said...

neradiyaha sendru suthi suthi paatha anubavam, check with dinamalar 360.. it is in motion

Unknown said...

nantri bro. parkiren

Post a Comment