அப்படிதான் பெங்களூர் சென்றபொழுது ரயிலின் கதவோரம் சாய்ந்து கொண்டு கொஞ்சம் ரிலாக்சாக ரிஸ்க் எடுத்துக்கொண்ட படம் தான் இது. இதில் ரிஸ்க் இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆர்வத்தின் காரணமாக கதவோரம் சாய்ந்து கொண்டிருப்பதால் ரயிலின் வேகத்தால் கதவு வேகமாக வந்து மூடிக்கொள்ளலாம். அதனால் ரயிலின் கதவோரம் நின்று இது போன்ற ரிஸ்கெல்லாம் எடுக்க வேண்டாம்.
இந்தப்படம் ஸ்லோ ஷட்டருடன் எடுக்கப்பட்டதென்பது பார்த்தவுடனே தெரிந்த விஷயம் தான். இதமான வெளிச்சமிருந்தால் ஸ்லோ ஷட்டரை போட்டுகொள்ளலாம். அதிகமான சூரிய வெளிச்சம் உள்ள போது aperture தேவையான அளவு குறைத்து கொண்டு ஸ்லோ ஷட்டர் போட்டுகொள்ளலாம்.
இங்கே ISO 100 , SPEED 1/5, APR 1/14 பயன்படுத்திவுள்ளேன்.
இத்தனை வேகமான சூழலிலும் காமெரா ஸ்பீட் 5 போட்டு எடுத்த போதும் படம் ஷேக் ஆகாமல் வந்திருந்தது எனக்கே ஆச்சர்யம் தான்.
இத்தனை வேகமான சூழலிலும் காமெரா ஸ்பீட் 5 போட்டு எடுத்த போதும் படம் ஷேக் ஆகாமல் வந்திருந்தது எனக்கே ஆச்சர்யம் தான்.
எல்லாம் செரி ஓடும் ரயிலில் தூங்கிவிட்டால் காமெராவும் ஓடிவிடும். கவனம் !
14 comments:
படம் சூப்பர்!
thanks saravanakumaran
அருமை...ரசனைக்கு வாழ்த்து...கேமிரா பேசுகிறது. வாழ்த்துக்கள்
எல்லாம் செரி ஓடும் ரயிலில் தூங்கிவிட்டால் காமெராவும் ஓடிவிடும். கவனம் !
True, nice photo.
nantri saravanan
nantri, venketraman.
athu thaane unmai?
indli il vaakalitha nanbargal anaivarukkum nantri
thanks for vulavu voters
படம் fb-யில் பார்த்து விட்டேனே:)!
நல்ல குறிப்புகள். நன்றி.
நன்றி மேடம்
எல்லா படங்களும் அருமை.கேமராக் கவிஞர் நீங்கள்.
nantri sivakumaran
அருமைரசனைக்கு வாழ்த்து
nantri polurdhayanithi
Post a Comment